2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கார் மீது சூடு: ஒருவர் காயம்

Kanagaraj   / 2015 நவம்பர் 21 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமிக்ஞையை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த காரிலிருந்து, 7 உரப்பைகளில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கஞ்சா என்பவற்றை மீட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .