2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சக்தி தொலைக்காட்சி தாக்குதல்;வீடியோ நாடாவை கையளிக்க நீதிமன்றம் உத்தரவு

Super User   / 2010 மார்ச் 26 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் அமைந்துள்ள சக்தி தொலைக்காட்சி தாக்குதல் சம்பவம் தொடர்பில் வீடியோ ஒளித்தொகுப்பு நாடாவை பொலிஸாரிடம் கையளிக்குமாறு சிரச தொலைக்காட்சி நிர்வாகப் பணிப்பாளரிடம் இன்று கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொம்பனித்தெரு பொலிஸாரிடம்  இந்த வீடியோ ஒளிநாடவைக் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .