2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சகல திரையரங்குகளுக்கும் பூட்டு

Editorial   / 2020 மார்ச் 14 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சகல திரையரங்களுக்கும் பூட்டிடுவதாக கூட்டுத்தானம் தீர்மானித்துள்ளது. 

மீள அறிவிக்கும் வரையில் திரையரங்குகள் பூட்டிடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .