2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சகோதரர்களுக்கு மரணதண்டனை

Kanagaraj   / 2015 நவம்பர் 26 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜகிரிய பண்டாரநாயக்கபுரவில் ஒருவரை கொலைச்செய்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சகோதர்கள் இருவரை குற்றவாளிகளாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க, அவ்விருவருக்கும் இன்று வியாழக்கிழமை மரணத்தண்ட விதித்து  தீர்ப்பளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .