2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சஜின் வாஸ் பிணையில் விடுதலை

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, இன்று (13) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க முன்னிலையில் ஆஜரானபோதே, நீதவான் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .