2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சட்டவிரோத கிருமிநாசினி தொகையுடன் ஒருவர் கைது

George   / 2017 மே 21 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட கிருமிநாசினி தொகையுடன் சந்தேகநபரொருவர், திம்புலபத்தனையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2 லீற்றர் கொள்ளளவுடைய கிருமிநாசினி கலன்கள் 144 மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி, தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 2 லீற்றர் கொள்ளளவுடைய கிருமிநாசினி கலன்கள் 13 என்பன கைப்பற்றப்பட்டடுள்ளன.

சந்தேகநபரை ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக திம்புலபத்தனை பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .