2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சண்டேலீடர் பத்திரிகைக்கு எதிரான கோத்தபாய ராஜபக்ஸவின் வழக்கு விசாரணைக்கான திகதி அறிவிப்பு

Super User   / 2010 மார்ச் 24 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்டேலீடர்  பத்திரிகைக்கு எதிராக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கான திகதியை கல்கிஸை மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

சண்டேலீடர் பத்திரிகையானது கோத்தபாய ராஜபக்ஸவின் நற்பெயருக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் அண்மையில் கட்டுரையொன்றை பிரசுரித்திருந்தது.

இதனையடுத்து, கோத்தபாய ராஜபக்ஸ நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

எதிர்வரும் ஜூன் மாதத்திற்கும் ,  ஜூலை மாதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மூன்று நாள்கள் இந்த வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் கல்கிஸை மஜிஸ்திரேட் நீதிமன்றம் தெரிவித்தது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .