2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சோமாலிய கடற்கொள்ளையரால் கடத்தப்பட்ட 20 இலங்கையர் விடுதலை

Super User   / 2010 மே 11 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கப்பலுக்கு பணம் கொடுத்ததால் கப்பலையும் கப்பலில் இருந்தவர்களையும் கடற்கொள்ளையர்கள் விடுதலை செய்தனர்.

குறித்த கப்பல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர்   சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .