2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சரணவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் காலத்தில் இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா மேலதிக நீதவான் சீலனி சத்துரங்கி பெரேரா, இன்று உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .