2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர் சிவநேசச்செல்வனின் தாயார் காலமானார்

Super User   / 2010 ஜூன் 15 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரேஷ்ட ஊடகவியலாளரும் வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியருமான ஆ.சிவநேசச்செல்வனின் தாயார் திருமதி தெய்வானைப்பிள்ளை ஆறுமுகம் (வயது 89) கனடாவின் ரொறன்டோ நகரில் காலமானார்.

இறுதிக் கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை ரொறன்டோ நகரில் நடைபெறவுள்ளது.

தெய்வானைப்பிள்ளை ஆறுமுகம் யாழ். தெல்லிப்பளை மகஜனாக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியை ஆவார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .