2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுரேஷ் பிரேமச்சந்திரனின் யாழ்.அலுவலகத்தின் மீது தாக்குதல்

Super User   / 2010 பெப்ரவரி 26 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தின் மீது சற்றுமுன்னர் வெள்ளை வேனில் வந்தவர்கள் கற்களால் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இதனை உறுதிப்படுத்துவதற்காக சுரேஷ் பிரேமசந்திரனுடன் தொடர்ந்தும் தமிழ்மிரர் இணையதளம் முய்ற்சித்துக்கொண்டிருக்கின்றது.

இதேவேளை,கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசாவுடன் சற்று முன்னர் நாம் தொடர்புகொண்டோம்.இதுபற்றிய தகவல் இன்னும் தனக்குக்கிடைக்கவில்லை என்று மாவை சேனாதிராசா தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X