2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிறுபான்மைத் தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி

Editorial   / 2020 ஜனவரி 11 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள ஒருசில மத குருமார் சிறுபான்மை மக்களின் தலைவர்களை சிறையிலடைக்கப்பார்ப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன், சிறுபான்மைத் தலைவர்கள் மீது இவர்கள் போலியான முறைப்பாடுகளைத் தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

முஸ்லிம் திருமண சட்டத்தை நீக்குவதுத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார். அதேபோல சிறுபான்மை கட்சிகளை நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்க நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவும் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளாரெனவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .