2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து

George   / 2016 டிசெம்பர் 09 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கம் மற்றும் சீன நிறுவனத்துக்கிடையிலான  புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சர்வதேச வர்த்தக விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .