2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சியாம் கொலை வழக்கு: வாஸ் உள்ளிட்ட நால்வர் குற்றவாளிகள்

Kanagaraj   / 2015 நவம்பர் 27 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சியாம் கொலை வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் ஏனைய நால்வரும் குற்றவாளிகள் என கொழும்பு மேல் நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .