2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சேயாவின் தந்தைக்கும் டீ.என்.ஏ பரிசோதனை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் கொலை தொடர்பிலான விசாரணைகளில், சிறுமியின் தந்தையையும் மரபணு பரிசோதனைக்கு (டீ.என்.ஏ) உட்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம், இன்று வியாழக்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .