2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜனக்கவுக்குப் பிணை

Thipaan   / 2015 நவம்பர் 18 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜனக்க பண்டார தென்னக்கோனை, ஒருமில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணை மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான றொக்கப்பிணையிலும் செல்வதற்கு கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X