2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜனாதிபதி நியமனத்திற்கு எதிரான பொன்சேகாவின் மனுவை விசாரிக்க நீதிமன்றம் முடிவு

Administrator   / 2010 ஜூலை 05 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டமைக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்மானித்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X