2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனநாயக தேசிய முன்னணி வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும் விஸ்தரிப்பு

Super User   / 2010 மே 05 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

ஜெனரல் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும் தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக அக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர்  தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை குறிப்பிட்ட பிராந்தியங்களின் பிரதிநிதிகளுடன் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜனநாயக தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட ஆர்வமுள்ளவர்களுக்கு தாம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .