2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவின் ஆதரவாளர் எட்டு பேர் விடுதலை

Super User   / 2010 பெப்ரவரி 25 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் எட்டுப் பேரை கொழும்பு நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.

இந்த ஆதரவாளர்களில் இராணுவ அதிகாரிகளும், பொதுமக்களும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களும் அடங்குவார்கள்.

இவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .