2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜெனரல் பொன்சேகா 16ஆம் திகதி இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்

Super User   / 2010 மார்ச் 11 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா அடுத்த வாரம் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார்.

இந்த மாதம் 16ஆம், 17ஆம் திகதிகளில் ஜெனரல் சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இராணுவப் பேச்சாளர் இதனைக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .