2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜனாதிபதி வருகைதந்தார்

Kanagaraj   / 2017 மே 22 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி செயலகத்தில் இன்றும் சொற்ப நேரத்தில் முக்கிய கூட்டம் இடம்பெறவிருக்கின்றது. அதற்காக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் வருகைதந்துள்ளனர். ஜனாதிபதி மைத்தியால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சற்றுமுன்னர் வருகைதந்தனர்...


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X