2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தாக்குதல் சம்பவம்; கொழும்பு பல்கலை மாணவர்கள் 12 ​பேர் கைது

Editorial   / 2020 ஜனவரி 10 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று முன்தினம் (8) கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தில் இரு மாணவக்குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 12 மாணவர்கள் இன்று கருவாத்தோட்ட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் 2 மாணவர்கள் காயமடைந்து, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட மாணவர்களை நாளைய தினம் இலக்கம் 01 புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .