2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அநுர குமார திஸாநாயக்கா

Super User   / 2010 ஏப்ரல் 15 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன் 

மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப்பேச்சாளர்  அநுர குமார திஸாநாயக்கா தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.

ஜனநாயக தேசிய முன்னணியின் செயலாளர் நாயகம் விஜித ஹேரத் தமிழ்மிரர் இணையதளத்துக்கு இதனை தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணிக்கு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .