2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேசிய கொள்கை வகுக்க அனுமதி

Editorial   / 2020 மார்ச் 07 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பசளை கொள்கையொன்றை தயாரிப்பதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

1988 ஆம் ஆண்டு 68 இலக்க பசளை கையாள்கையை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் இதுவரையில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படாத காரணத்தால் ​மேற்படி தேசிய கொள்கையை வகுப்பதில் நெருக்கடிகள் தோன்றாதெனவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் கொள்கை வகுப்புக்காக புத்திஜீவிகள் குழுவொன்றை நியமிக்க எதிர்பார்த்துள்ள அரசாங்கம், இது ​தொடர்பாக மக்கள் கருத்தறிவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X