2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடல் எல்லையை மீறி, கிரிந்த மீன்பிடி துறைமுகத்திலிருந்து 26 கடல்மைல் தூரத்தில், தத்தளித்து கொண்டிருந்த மீனவர்கள் நால்வர், உள்ளக கரையோர பாதுகாப்பு கப்பலின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனரென, தெற்கு கடற்படை கட்டளை அதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .