2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக பல பாகங்களிலும் காற்றுடன்கூடிய மழை

Super User   / 2010 மே 27 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பித்துள்ளதால் நாட்டின் பல பாகங்களில் நாளை காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது. 

இதனால் கரயோரப் பிரதேசங்களில் தங்கியுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்த மேற்படி திணைக்களம், நிலைமையினை அவதானத்திற்கொண்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்றும் எச்ச்ரிக்கை விடுத்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X