2024 மார்ச் 28, வியாழக்கிழமை

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

Editorial   / 2020 ஜனவரி 15 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிரிஹான பொலிஸ்  நிலையத்தின் உத்தியோகத்தர் ஒருவர் தனக்கு தானே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று (14) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த உத்தியோகத்தர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X