2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தபால் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பு

Yuganthini   / 2017 ஜூன் 12 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தபால் தொழிற்சங்கங்கள், இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனன. குறித்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தினை,  48 மணித்தியாலங்கள் நீடிக்கவுள்ளதாக, தபால் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.

நிர்வாகப் பிரச்சினைகள் தொடர்பிலான தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்காகவே, குறித்த போராட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக, தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .