2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்;28 பேர் காயம்

Super User   / 2010 ஏப்ரல் 11 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக 28 தமிழக மீனவர்கள் காயமடைந்துள்ளனர் என இந்தியச்செய்திகள் கூறுகின்றன.

கச்சதீவு அருகில் நேற்று இரவு இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது

.காயமடைந்த மீனவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமான முறையில்  காணப்படுவதாகவும் இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .