2024 மார்ச் 28, வியாழக்கிழமை

திருகோணமலையில் கண்ணிவெடி மீட்பு

Super User   / 2010 ஏப்ரல் 01 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையிலுள்ள கன்னியா பிரதேசத்தில் சக்தி வாய்ந்த கண்ணிவெடியொன்று நேற்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்ணிவெடி 14 1/2 கிலோகிராம் நிறையைக் கொண்டது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே, இந்தக் கண்ணிவெடி மீட்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X