2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்;ஆளும் கட்சி முன்னணியில்

Super User   / 2010 ஏப்ரல் 20 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 59,784 வாக்குகளைப்பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சி 39,691 வாக்குகளைப்பெற்று 1 ஆசனத்தை தனதாக்கிக்கொண்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 33,268வாக்குகள்  பெற்ற நிலையில் ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .