2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திருத்தப் பணிகள் நிறைவு

Yuganthini   / 2017 ஜூலை 16 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தண்டவாளத்தின் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றுள்ளனவென, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து பதுளைக்குச் சென்ற தபால் ரயில் தடம்புரண்டமையால்,தண்டவாளத்துக்குச் சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X