2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகின்றது

Editorial   / 2019 நவம்பர் 25 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று (25) பிற்பகல் சந்திக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான செயற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .