2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேர்தல் நீதியாக நடைபெறவில்லை-ஐ.தே.க

Super User   / 2010 ஏப்ரல் 08 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

சில இடங்களில் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருப்பதாகவும்  ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார்.

வாக்காளர்கள் பலர் வாக்களிக்க முடியாமை,  எதிர்க்கட்சியின் தேர்தல் முகவர்கள் பலர் வெளியேற்றப்பட்டமை போன்றவை தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .