2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

திருமலை சட்டத்தரணிகளும் பணிப் புறக்கணிப்பு

Editorial   / 2017 ஜூலை 24 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், ஏ.எம்.ஏ.பரீத்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, திருகோணமலை சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டதுடன், கண்டன ஆர்ப்பாட்டமொன்றிலும், இன்று (24) ஈடுபட்டனர்.

திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தால் திருகோணமலை நீதிமன்ற வளாகத்துக்கு முன்னால் இவர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .