2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றிய பஸ்

Editorial   / 2020 மார்ச் 13 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பஸ் ஒன்று, தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ  பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாகும்புரவில் இருந்து காலி வரை பயணித்த பஸ், இன்று காலை 7.00 மணிக்கு இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்து காரணமாக எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .