2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தாமிர கம்பிகள் திருட்டு : இலங்கை அகதிகள் ஐவர் கைது

Kanagaraj   / 2016 ஜூலை 14 , மு.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. அங்கு தனியாருக்கு சொந்தமான வாகன உதிரி பாகங்கள் செய்யும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் 7 லட்சம் மதிப்புள்ள 225 கிலோ கிராம் நிறையுள்ள தாமர கம்பிகள் திருடப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிக்கப்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ராபின்சன், ராம்குமார், சிவசீலன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்னளர். அவரிகளிடம் இருந்து ராமிர கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .