2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

துருக்கி ஆட்சி கவிழ்ப்பு சதி: இராணுவ வீரர்கள் 754பேர் கைது

George   / 2016 ஜூலை 16 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியில் காணப்படும் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு, நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அந்நாட்டு இராணுவத்தினர் செய்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, சதி முயற்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

தற்போதுவரை இராணுவ வீரர்கள் 754பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .