2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தீ விபத்தில் ஒருவர் பலி

Kanagaraj   / 2015 நவம்பர் 15 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை, கதுருவெல நகரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார் என்று பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னொழுக்கினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. சம்பவத்தில் பலியான நபர், கதுருவெல  முஸ்லிம் கொலனி பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட 42 வயதான நபராவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .