2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாய எச்சரிக்கை

Super User   / 2010 மே 17 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறைப் பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வருகிறது. இதனையடுத்தே மேற்படி பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி பிரதேசங்களிலுள்ள மக்களை முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .