2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாட்டின் பல பாகங்களில் இன்று அதிக வெப்பநிலை

Editorial   / 2020 மார்ச் 04 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பாகங்களில் இன்று அதிக வெப்பநிலை நிலவுவதாக  வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

மேல், வட மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இந்த நிலை காணப்படுகின்றது.

குறித்த இடங்களில் 32 – 41 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதிக வெப்பநிலை காரணமாக தசைப்பிடிப்பு மற்றும் அதிக சோர்வு ஏற்படக்கூடும்.

எனவே, அதிக நீரை பருகுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .