2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாட்டின் பல பகுதிகளிலும் கடும் காற்று வீசுவதற்கான அபாயம்

Super User   / 2010 ஜூன் 11 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பகுதிகளிலும்  பலத்த காற்று வீசக்கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் காற்று, இன்னும் இரு தினங்களில் 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் அந்தத் திணைக்களம் தெரிவித்தது.

மேலும் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .