2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குழுக்களின் பிரதித்தலைவராக ஈ.பீ.டீ.பீ உறுப்பினர் சந்திரகுமார் தெரிவு

Super User   / 2010 ஏப்ரல் 22 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசு நாடாளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின்(ஈபீடீபீ) சார்பில் இவர் போட்டியிட்டிருந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .