2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்றில் இரு நாள் விவாதம்

Editorial   / 2020 ஜனவரி 03 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான  இரு நாள் விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி 7, 8ஆம் திகதிகளில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரைமீதான விவாதம் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .