2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவ பாதுகாப்பு இல்லை-கோத்தபாய

Super User   / 2010 பெப்ரவரி 27 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவத்திற்கு பதிலாக பொலீஸ் பாதுகாப்பு மாத்திரம்  வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ டெயிலிமிரர் இணையதளத்துக்கு தெரிவித்துள்ளார்.

இராணுவம் அரசியல்மயம் படுத்தப்படுவதை தவிர்க்கும் பொருட்டு இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் ஜனாதிபதி,பாதுகாப்புச்செயலாளர்,பாதுகாப்புத்துறையுடன் தொடர்புபட்டவர்கள் ஆகியோருக்கு மாத்திரம் இராணுவ பாதுகாப்புப்பணிகளை மேற்கொள்ளும் என்றும் கோத்தபாய ராஜபக்ஸ கூறியுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .