2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாடாளாவிய ரீதியில் பல்வேறு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்

Super User   / 2010 ஏப்ரல் 08 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பின்போது, நாடாளாவிய ரீதியில் பல்வேறு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்  இன்று காலை இடம்பெற்றிருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் இடம்பெற்றிருப்பது உட்பட வீடுகள் மற்றும்  வாகனங்கள்  சேதமாக்கப்பட்டுள்ளதாகவும்   தேர்தல் அவதானிகள் டெயிலிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X