Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 மே 21 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
vijayan Friday, 21 May 2010 08:55 PM
நன்றிகெட்ட (மனிதரை) மகனை விட நாய்கள் மேலடா!
Reply : 0 0
sheen Friday, 21 May 2010 08:56 PM
மிருகவதை சட்டத்தின்கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு இதென்ன புதுப்பழக்கம், வளர்ப்பு பிராணிகளுக்கெல்லாம் மரண சடங்கு நடத்திக்கொண்டிருந்தால் நாடு ஏழைநாடல்ல என்று ஆகிவிடுமா? புதுமைகள் புரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் தனக்கு இருக்கும் வேற்று இன நண்பர்களுக்கு அவர்கள் உயிரோடிருக்கும் காலத்திலேயே விருந்தளிக்கவேண்டும். மிருகங்களுக்கு அல்ல, ஓரினம் இன்னோரினத்தை வெறுக்கின்ற அளவில் இனஒற்றுமை என்பது கனவே! மிருக உரிமையை பற்றி கவலைப்படுவதை விட மனிதன் மனித உரிமைபற்றி உண்மையில் கவலைப்பட்டால், நலம்!
Reply : 0 0
Fayz - Qatar Saturday, 22 May 2010 01:33 AM
எம் நாட்டில் மனிதர்களை விட நாய்களுக்கு மரியாதை அதிகம்....!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
45 minute ago
2 hours ago