2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நல்லூர் சூடு: மோட்டார் சைக்கிள் மீட்பு

Editorial   / 2017 ஜூலை 23 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்


யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள், யாழ். அரியாலைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு உள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். நல்லூர் தெற்கு வீதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தின் பின்னர், துப்பாக்கிதாரி,  அவ்வீதியால் சென்ற நபருக்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, அவருடைய மோட்டார் சைக்கிளை பறித்துத் தப்பிச் சென்றார்.
இந்நிலையில்,  யாழ். அரியாலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .