2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நலின் பண்டார FCIDயில் முறைப்பாடு

George   / 2016 ஜூலை 08 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார, கொழும்பு நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கை கப்பல் கூட்டுதாபனத்தின் ஊடாக 2014ஆம் ஆண்டு பெறுமதி குறைந்த இரண்டு கப்பல்களை 35 பில்லியன் டொலருக்கு கொள்வனவு செய்து  அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .