2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாளை நீர் விநியோகம் தடை

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை மாவட்டத்தில் நீர் வழங்கள் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அவசர வேலைத்திருத்தம் காரணமாக, நாளை (21), 13 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சு அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .